யார் அந்த நெடுமாறன்?
------------------------------------------------

மதுரையில் 72-ம் ஆண்டு தி.மு.க. மாநாடு நடைபெற்றது. அதற்காக உள்ளூர் வியாபாரிகளிடம் தி.மு.க-வினர் வசூல் வேட்டையில் ஈடுபட்டனர். இதுபற்றி அப்போது மதுரைக்கு வந்த ஆளுநர் கே.கே.ஷாவிடம் நெடுமாறன் புகார் மனு அளித்தார். தி.மு.க. ஆட்சிக்கு எதிரான முதல் புகார் மனு அதுதான். பத்திரிகைகளில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது. மாநாட்டில் பேசிய முரசொலி மாறன், 'யார் அந்த நெடுமாறன்? அட்ரஸ்கூட இல்லாதவர்கள் கவர்னரிடம் புகார் கொடுக்கிறார்கள்’ என்று கடுமையாக தாக்கிப் பேசினார். இதுவும் பத்திரிகைகளில் வெளியானது.
இதற்கு அடுத்த சில நாட்களில், மேலூரில் ஒரு கட்சிக் கூட்டத்தில் காமராஜர் கலந்துகொண்டார். 'நெடுமாறனின் அட்ரஸை சிலர் கேட்கிறார்கள். சொல்கிறேன் குறித்துக்கொள்ளுங்கள். பழ.நெடுமாறன், எம்.ஏ. பட்டதாரி. குறிஞ்சி பத்திரிகை ஆசிரியர். மதுரையில் பிரபலமான குடும்பம் ஒன்றில் பிறந்தவர், நாளை காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், அதில் அமைச்சராகும் வாய்ப்பு உள்ளவர்’ என்று காமராஜர் சொன்னபோது, மேடையில் இருந்த அத்தனை பேரும் அதிர்ந்துவிட்டார்கள்.
ஏனெனில், காமராஜர் யாரிடமும், 'நீதான் அமைச்சர்’ என்று எதுவும் சொல்ல மாட்டார். அவரே அப்படிச் சொல்லும் அளவுக்கு அரசியல் வாழ்க்கை நடத்தியவர் அய்யா பழ நெடுமாறன் .
திமுக இந்திரகாந்தி மீது தாக்குதல் நடத்திய போது தான் கல்லடிகளை தாங்கி கொண்டு இந்திராவின் உயிரை காத்தவர் . அவர் நினைத்திருந்தால் இதை சொல்லியே காலம் முழுவதும் மத்திய அமைச்சராக இருந்திருக்கலாம் . அனால் தமிழ் இனபற்றின் காரணமாக இன்றுவரை போராளியாக வாழ்கிறார்
------------------------------------------------

மதுரையில் 72-ம் ஆண்டு தி.மு.க. மாநாடு நடைபெற்றது. அதற்காக உள்ளூர் வியாபாரிகளிடம் தி.மு.க-வினர் வசூல் வேட்டையில் ஈடுபட்டனர். இதுபற்றி அப்போது மதுரைக்கு வந்த ஆளுநர் கே.கே.ஷாவிடம் நெடுமாறன் புகார் மனு அளித்தார். தி.மு.க. ஆட்சிக்கு எதிரான முதல் புகார் மனு அதுதான். பத்திரிகைகளில் செய்தி வெளியாகி பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டது. மாநாட்டில் பேசிய முரசொலி மாறன், 'யார் அந்த நெடுமாறன்? அட்ரஸ்கூட இல்லாதவர்கள் கவர்னரிடம் புகார் கொடுக்கிறார்கள்’ என்று கடுமையாக தாக்கிப் பேசினார். இதுவும் பத்திரிகைகளில் வெளியானது.
இதற்கு அடுத்த சில நாட்களில், மேலூரில் ஒரு கட்சிக் கூட்டத்தில் காமராஜர் கலந்துகொண்டார். 'நெடுமாறனின் அட்ரஸை சிலர் கேட்கிறார்கள். சொல்கிறேன் குறித்துக்கொள்ளுங்கள். பழ.நெடுமாறன், எம்.ஏ. பட்டதாரி. குறிஞ்சி பத்திரிகை ஆசிரியர். மதுரையில் பிரபலமான குடும்பம் ஒன்றில் பிறந்தவர், நாளை காங்கிரஸ் ஆட்சி அமைத்தால், அதில் அமைச்சராகும் வாய்ப்பு உள்ளவர்’ என்று காமராஜர் சொன்னபோது, மேடையில் இருந்த அத்தனை பேரும் அதிர்ந்துவிட்டார்கள்.
ஏனெனில், காமராஜர் யாரிடமும், 'நீதான் அமைச்சர்’ என்று எதுவும் சொல்ல மாட்டார். அவரே அப்படிச் சொல்லும் அளவுக்கு அரசியல் வாழ்க்கை நடத்தியவர் அய்யா பழ நெடுமாறன் .
திமுக இந்திரகாந்தி மீது தாக்குதல் நடத்திய போது தான் கல்லடிகளை தாங்கி கொண்டு இந்திராவின் உயிரை காத்தவர் . அவர் நினைத்திருந்தால் இதை சொல்லியே காலம் முழுவதும் மத்திய அமைச்சராக இருந்திருக்கலாம் . அனால் தமிழ் இனபற்றின் காரணமாக இன்றுவரை போராளியாக வாழ்கிறார்
No comments:
Post a Comment