சிங்கம்-2 திரைப்படத்தில் "விதை போல மறைவாக வாழ்ந்தவன் இன்று தான்" என்று தொடங்கும் பாடலை திரும்ப திரும்ப கேட்கும்போது, இது நம் தேசியத்தலைவரை மனதில் வைத்துதான் எழுதப்பட்டதோ என்று எண்ணும் அளவுக்கு இந்தப்பாடல் நம் தேசியத்தலைவருடன் மிகவும் கச்சிதமாக பொருந்திப்போகிறது... இத்தகைய அற்புதமான வரிகளுடன் எழுச்சிமிக்க பாடலைத்தந்த கவிஞர் விவேகா அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.
நமது மனதில் தோன்றிய எண்ண ஓட்டத்தை பிரதிபலிக்கும்விதமாக, அந்த பாடலுடன் தலைவரின் அரிய பல காணொளிகளை இணைத்து இந்த காணொளியை உருவாக்கிய தமிழ்க்கதிர் இணையதளத்திற்கும் எமது நெஞ்சார்ந்த நன்றிகள்.
நன்றி : தமிழ்க்கதிர் இணையதளம்
நன்றி : நான் இந்தியன் அல்ல "தமிழன்", எனது நாடு "தமிழ்நாடு"
சூப்பர் தமிழா
ReplyDelete